அடகு (தங்கக் கடன்)

கடன் வழங்குவதைத் தவிர, MIFL தனது சேவைகளின் வரிசைக்கு தங்க கடன் வசதிகளையும் சேர்த்துள்ளது. “மஹிந்திரா ஐடியல் ஸ்வர்ணஷக்தி” திட்டமானது, குறைவான வட்டி விகிதங்களுடன் பாதுகாப்பான மற்றும் சிக்கலற்ற சேவையுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனத்தின் மற்றுமொரு சேவையாகும். குறுகிய கால நிதி தேவைகளுக்கு தீர்வு காணும் வாடிக்கையாளர்கள், இப்போது பாதுகாப்பான மற்றும் ரகசிய பிணைப்பிற்கான சேவையின் நன்மைகளை அனுபவித்து மகிழலாம். தங்கத்திற்கான உத்தரவாதப் பாதுகாப்புடன், எளிமையான திருப்பிச் செலுத்துதல் திட்டம் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். MIFL தங்க கடன் வசதிச் சேவையானது, வார நாட்களில் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாடிக்கையாளர் சேவைக்காகத் திறந்திருக்கும். ‘ஸ்வர்ணஷக்தி’ திட்டமானது வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தீர்வுத் திட்டமாக அமைவதுடன் பின்வரும் பல நன்மைகளையும் வழங்குகின்றது:

  • குறைந்த வட்டி விகிதங்கள்
  • விரைவான, சிக்கலற்ற நட்புறவுடனான சேவை
  • தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மை
  • உங்கள் தங்கத்திற்கான முழுமையான பாதுகாப்பு
  • இலகு மீள் செலுத்தல் திட்டம்
  • பகுதிக் கட்டணம் ஏற்றுக்கொள்ளல்
  • எந்த நேரத்திலும் கூடிய அடகு மீட்டல்

Date of incorporation: 24th January 2012 Licensed by the Monetary Board of the Central Bank of Sri Lanka under the Finance Business Act No. 42 of 2011 | Credit Rating: AA--(LKA) RATING OUTLOOK STABLE BY FITCH RATING LANKA LIMITED| Company Reg.No: PB 4963

© 2024 Mahindra Ideal Finance

Site by Xiteb